Tamil Song Lyrics
தமிழ் பாடல் வரிகள்
        

மிஸ்ஸியம்மா
1955
Composed by
Saluri Rajeswara Rao


பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்
Sung by
Rajah AM
Susheela P
Lyrics by
Thanjan N Ramiah Dass


வாராயோ வெண்ணிலவே கேளாயோ
Sung by
Rajah AM
Leela P
Lyrics by
Thanjan N Ramiah Dass

குறியீடுகள் | Codes

எல்லா பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
All Songs are Added.

எல்லா பாடல்களும் சரிபிழை பார்க்கப்பட்டுள்ளன.
All Songs are Corrected.

சில பாடல்கள் இன்னும் சேர்க்கப்படவுள்ளன.
Some Songs are Still to be Added.

சில பாடல்கள் இன்னும் சரிபிழை பார்க்கப்படவில்லை.
Some Songs are Still Not Corrected.
தமிழ்Englishമലയാളംසිංහලಕನ್ನಡతెలుగు
பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்
[ஆண்]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

[பெண்]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

[ஆண்]
ஏனோ-ராதா-இந்த-பொறாமை
யார்-தான்-அழகால்-மயங்காதவரோ

[பெண்]
ஏனோ-ராதா-இந்த-பொறாமை
யார்-தான்-அழகால்-மயங்காதவரோ

[இரு]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

______ ♫♫♫ ______

[ஆண்]
புல்லாங்குழலிசை-இனிமையினாலே
உள்ளமே-ஜில்லென-துள்ளாதா

[பெண்]
புல்லாங்குழலிசை-இனிமையினாலே
உள்ளமே-ஜில்லென-துள்ளாதா

[ஆண்]
ராகத்திலே-அனுராக-மேவினால்
ஜெகமே-ஊஞ்சலில்-ஆடாதா

[பெண்]
ராகத்திலே-அனுராக-மேவினால்
ஜெகமே-ஊஞ்சலில்-ஆடாதா

[இரு]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ

______ ♫♫♫ ______

[ஆண்]
கண்ணனின்-உன்னத-லீலையை-நினைத்தால்
தன்னையே-மறந்திட-செய்யாதா

[பெண்]
கண்ணனின்-உன்னத-லீலையை-நினைத்தால்
தன்னையே-மறந்திட-செய்யாதா

[ஆண்]
ஏனோ-ராதா-இந்த-பொறாமை
யார்-தான்-அழகால்-மயங்காதவரோ

[இரு]
பிருந்தாவனமும்-நந்தகுமாரனும்
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ
யாவருக்கும்-பொது-செல்வமன்றோ
Other Tamil Movies
Composed by
Saluri Rajeswara Rao
Movie(s)   1 
MovieYear
மிஸ்ஸியம்மா  2  1955
© Shaan Uday 2023